காஷ்மீரில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவு இயற்கை பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு வாகனங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறும், மக்களுக்குத் …
January 11, 2021
-
-
ஸ்டாலின் மட்டுமல்ல யாருடன் வேண்டுமானாலும் போட்டி போட தயாராக இருக்கிறேன் என பா.ஜ.க செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் திருவையாறில் பா.ஜ. சார்பில் நடந்த ‘நம்ம ஊர் பொங்கல் …
-
இந்தியாசெய்திகள்
கடந்த ஆண்டில் பயங்கரவாதம் கணிசமாக குறைந்துள்ளது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ம் ஆண்டில் சுமார் 63 சதவீதம் குறைந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பில் 11 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 11வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெரியகல்லாறு 02ஆம் குறிச்சி, நாவலர் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்தே …
-
நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பாதாம் பருப்பை தருவது எதற்காக என்று அறிந்து கொள்ள வேண்டும். மூளையின் சக்தி பாதாம் பருப்புகளைச் சாப்பிடுவதால் அதிகரிக்கும். பொடியாக அரைத்த பாதாம் பருப்பைப் பாலில் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
திருகோணமலையில் சோழர் | டாக்டர் ஜீவராஜின் புதிய நூல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் சோழர்களது 77 வருட கால ஆட்சியில் அவர்களது தலைநகரமாக பொலன்னறுவை என்கின்ற ஜனநாதமங்கலம் இருந்தபோதிலும் அவர்களது செயற்பாட்டுப் பிரதேசமாக திருகோணமலையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. திருகோணமலையில் சோழர்களது ஆட்சிபற்றிய சில …
-
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன், கடந்த அக்டோபர் மாதம் 4-ந் தேதி தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு வாரமே மீதமுள்ள …
-
இலங்கைசெய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்காய் முழுமையாக முடங்கிய வடக்கு கிழக்கு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு- கிழக்கில் பூரண ஹர்த்தால் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. அனைத்து தமிழ் கட்சிகள், மாணவர் ஒன்றியம் மற்றும் …
-
இலங்கைசெய்திகள்
வடக்கில் மாத்திரம் ஏன் நினைவு தூபி அமைக்க முடியாது? | இலங்கை ஆசிரியர் சங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவடக்கில் மாத்திரமின்றி தெற்கிலுள்ள பல பல்கலைகழகங்களிலும் நினைவு சின்னங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றேனும் இதுவரையில் அப்புறப்படுத்தப்படவில்லை. அவ்வாறிருக்கையில் வடக்கில் மாத்திரம் ஏன் நினைவு தூபி அமைக்க முடியாது என்று …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் தொடரும் மழை – வெள்ள எச்சரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளிநொச்சியில் பெய்து வரும் தொடர் மழையால் குளங்கள் வான் பாய்கிறதுடன், வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் தொடர்ந்தும் திறந்து விடப்பட்டுள்ளன. இன்று காலை 6 …