புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்திவைப்பதற்குத் தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசின் குறித்த அறிவிப்பை விவசாயிகள் நிராகரித்துள்ளனர். …
January 22, 2021
-
-
இலங்கைசெய்திகள்
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான பொருட்களை தடை செய்யும் தீர்மானம் நீடிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான பொருட்களை தடை செய்யும் தீர்மானம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து தீர்மானத்தை செயற்படுத்தும் வர்த்தமானியில் சுற்றுலாத்துறை …
-
இலங்கைசெய்திகள்
கந்தன் குளத்தை பாதுகாக்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்: மக்களுக்கு எச்சரிக்கை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகிளிநொச்சி கந்தன்குளத்தை பாதுகாக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த குளக்கட்டில் ஏற்பட்ட கசிவு தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த நீர்பாசன திணைக்களம், குளக்கட்டின் கசிவை …
-
இந்தியாசெய்திகள்
கொரோனா வைரஸ் : இந்தியாவில் நூற்றிற்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய பிறழ்வு கண்டறிவு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்தியாவில் இதுவரை 145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட மாநில அரசு வைத்தியசாலைகளின் தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். …
-
இந்தியாசெய்திகள்
சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது. கடந்த 19ம் திகதி அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிவாஜி நகரில் …
-
யாழ். நகரப் பகுதியில் இலுப்பையடிச் சந்திக்கு அருகில் நேற்றிரவு(வியாழக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் வென்னப்புவ சாலைக்குச் சொந்தமான பேருந்தும் ஒன்றும், கார் ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே …
-
இலங்கைசெய்திகள்
கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆவணங்கள் அனுப்பி வைப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதுடன் தொடர்புடைய ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சட்டமா …
-
இலங்கைசெய்திகள்
இந்திய- இலங்கை மீனவர்களின் உயிரிழப்பு குறித்து இந்திய அரசாங்கம் அதிருப்தி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கைக் கடற்பரப்பில் 3 இந்திய மீனவர்களும் ஒரு இலங்கை மீனவரும் உயிரிழந்த சம்பவம் குறித்து தனது அதிருப்தியை இந்திய அரசாங்கம் பதிவு செய்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக …