இலங்கையில் இதுவரை காலமாக கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும் நட்டஈடுகளுக்காகவும் அரசாங்கம் இதுவரையில் 138 பில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளதாக …
May 23, 2021
-
-
இந்தியாசெய்திகள்
மணிப்பூரில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமணிப்பூர்- உக்ருல் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கத்தினால் …
-
இலங்கைசெய்திகள்
மே 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடு?
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமே 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை எட்டப்படும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார். தற்போது உள்ள கொரோனா தொற்று …
-
திருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் …
-
இந்தியாசெய்திகள்
வங்கக்கடலில் உருவாகும் யாஸ் புயல் – ஆலோசனை கூட்டம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readவங்கக்கடலில் உருவாகும் யாஸ் புயல், அதிதீவிர புயலாக மாற்றமடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இவ்விடயத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் …
-
இந்திய கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவினால், நுண்ணுயிர் எதிர்ப்பிகளை சேமித்து வைப்பதன் மூலம் நம் நாடு தயாராக வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
சஜித் பிரேமதாஸவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சஜித் பிரேமதாச அறிக்கை ஒன்றின் மூலம் …
-
இந்தியாசெய்திகள்
ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை மன்னிக்க முடியாது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாதென புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளியொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் …
-
இலங்கைசெய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமட்டக்களப்பு- நாகர்வட்டை கடற்கரையில் கடந்த 18 ஆம் திகதி, நீதிமன்ற தடை உத்தரவை மீறி தீபச்சுடர் ஏற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த 10 பேரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் …
-
இந்தியாசெய்திகள்
முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று அவசர ஆலோசனை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readதமிழகத்தில் அமுல்படுத்தப்படவுள்ள முழு ஊரடங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈடுபடவுள்ளார். நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது மாடியில், இன்று காலை …