ஒத்திவைக்கப்பட்ட நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். ரி-20 தொடர், மீண்டும் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரில் விளையாடிய முக்கிய வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி மேற்கிந்திய தீவுகள் வீரர்களான டுவைன் …
May 31, 2021
-
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்து மூழ்கிய சிறிய விமானம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவாஷிங்டன்: அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஏரியில் விழுந்து மூழ்கியதில் ஹாலிவுட் நடிகர் உள்ளிட்ட 7 பேர் உயிர் இழந்தனர். ரதர்போர்ட் நகரில் உள்ள விமான நிலையத்தில் …
-
மருத்துவம்
காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் 4 வேப்பிலை சாப்பிட்டால் என்னென்ன நோய்கள் தீரும்…!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readவேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஃபங்கல் எதிர்ப் பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. நிம்பின், நிமாண்டியல் போன்ற வேதிப் பண்புகளைக் கொண்டது. ஆனாலும் நாம் சாப்பிட மறுப்பதற்குக் காரணம் அதிலுள்ள அதிகப்படியான கசப்புத்தன்மை தான். …
-
முக்கிய பொருட்கள்தேவையான அளவு நனைத்து புளிபிரதான உணவு14 மிளகாய்வற்றல்2 தேக்கரண்டி எள் விதை2 தேக்கரண்டி கடலை பருப்பு2 தேக்கரண்டி உளுந்து பருப்பு3 தேக்கரண்டி கொத்தமல்லி விதை1/2 தேக்கரண்டி மிளகு1 தேக்கரண்டி …
-
சினிமா
சமூக வலைதளம் வாயிலாக தனது மகனை அறிமுகம் செய்த வரலட்சுமி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வருகிறார். இதனால் தமிழ், தெலுங்கு, …
-
இலங்கைசெய்திகள்
வவுனியாவில் சுகவீனம் காரணமாக உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readவவுனியா- அண்ணாநகரை சேர்ந்த 52 வயதான குறித்த பெண், சுகயீனம் காரணமாக தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது உடலை, வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அவரது உறவுகள் …
-
நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 5000 ரூபாய் நிவாரண நிதி வழங்கும் பணிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே …
-
கிளிநொச்சி- உருத்திரபுரம், கூலாவடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் வீதியால் சென்ற உழவு இயந்திரம், மாட்டுடன் மோதியதில் …
-
நாட்டின் மொழி கொள்கையை பின்பற்றுமாறு கொழும்பு துறைமுக நகர நிறுவனத்திற்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினை குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும் இது கவலைக்குரிய விடயம் இல்லை …
-
செய்திகள்மருத்துவம்
புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சையில் பேரழிவு தரும் கொவிட்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுற்றுநோயாளிகளுக்கான சிகிச்சையில் பேரழிவு தரும் குறுக்கீடுகளை கொவிட் தொற்று ஏற்படுத்தியுள்ளதாக மும்பையின் புற்றுநோய் நோயாளிகள் உதவி சங்கத்தின் தலைவர் சுபா மொஹட்கல் தெரிவித்தார். வாழ்க்கையின் வர்ணங்கள் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் ஓவிய …