2024 – 2031 வரை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் நடத்தும் மூன்று முக்கிய உலக் கிண்ண போட்டிகளை இலங்கை நடத்த ஏலம் கோருவதற்கு ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் …
June 23, 2021
-
-
இலங்கைசெய்திகள்
நாடளாவிய ரீதியில் மீண்டும் அமுல்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாடாளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) இரவு 10 மணி முதல் மீண்டும் பயணகட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன. பொசன் பூரணை தினமான நாளை மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக …
-
இலங்கைசெய்திகள்
நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் இன்று சத்தியப்பிரமாணம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (புதன்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். நாடாளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் …
-
இலங்கைசெய்திகள்
நீதியை நிலைநாட்டுமாறு வியாழேந்திரன் அறிவுறுத்தல்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதனது வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தனது தனிப்பட்ட பகையோ, கட்சி சார்ந்த அரசியலோ இல்லை என இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் …
-
இவ்வருடம், 2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கான படிவம்வீடுகளுக்குஅனுப்பிவைக்கப்படாதென்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுபோன்று, …
-
நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் …
-
இந்தியாசெய்திகள்
மத்திய அரசு கொண்டு வந்த சிஏஏ, வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம்!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readசென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். சட்டப்பேரவையில் …
-
நீண்ட காலம் சிறையிலுள்ளவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்பதில் தான் உறுதியாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வில் நேற்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே …
-
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளோம். தேசப்பற்றாளர்கள் யார்? தேசத் துரோகிகள் யார்? என்பதை இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் மக்கள் …
-
இலங்கைசெய்திகள்
கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில் – யதுஷனின் குரலில்…….!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇது தொடர்பான மேலதிக விபரம் காணொளியில் பார்க்கவும்.