இந்த விடயம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் இதுவரை 32 கோடியே 11 இலட்சத்து 43 …
June 27, 2021
-
-
இலங்கைசெய்திகள்
கொரோனாவின் டெல்டா பிளஸ் திரிபு வைரஸின் அறிகுறிகள்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இல்லாத பல அறிகுறிகள் டெல்டா பிளஸ் திரிபு வைரசில் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாறுபாட்டால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிக அளவிலான சோர்வு ஏற்படுகின்றது. இதற்கு …
-
இலங்கையில் தற்போது வத்திக்கான் ஆட்சியா நடக்கிறதென சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் …
-
மத்திய சுகாதார அமைச்சு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் 50,040 பேர் கொரோனா …
-
இலங்கைசெய்திகள்
தேசிய பட்டியல் உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ கால எல்லை உறுதிப்படுத்தப்பட வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஉள்ளூராட்சி மன்றங்களுக்கு மேலதிக பட்டியலின் ஊடாக நியமிக்கப்படும் பிரதிநிதிகளுக்கு உத்தியோகபூர்வ கால எல்லை தொடர்பாக உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என கபே அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அண்மையில் மார்ச் 12 …
-
இந்தியாசெய்திகள்
கொரோனா வைரஸின் 3ஆவது அலையைத் தடுத்து விட முடியாது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொரோனா வைரஸின் மூன்றாவது அலையினை ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாதென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கு நாட்டின் பல்வேறு தடுப்பூசிமையங்களில் மக்கள் நீண்ட …
-
கடந்த12 ஆண்டுகாலத் தமிழ் அரசியலின் இயலாமையை வெளிக்காட்டும் குறிகாட்டிகளில் ஒன்று தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம். கடந்த12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் வினைத்திறன் மிக்க விதத்தில் போராடவில்லை என்பதற்கு அது …
-
இலங்கைசெய்திகள்
முல்லைத்தீவில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை காரணமாக முல்லைத்தீவு- சுதந்திரபுரம் பகுதியில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இத்தாலி மனிதநேய சங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டினைச் சேர்ந்த மகேஸ்வரன் …
-
ஜம்மு விமான நிலையத்திலுள்ள இந்திய விமானப்படையின் தொழில்நுட்ப பிரிவுக்கு முன்னால் குண்டு வெடிப்புச் சம்பவமொன்று நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3 -0 என்ற கணக்கில் …