வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன் காத்திட வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை என்ற புதிய துறையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொது …
July 24, 2021
-
-
இந்தியாசெய்திகள்
டெல்லியில் திங்கட்கிழமை முதல் திரையரங்கு 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readடெல்லி: டெல்லியில் திங்கட்கிழமை முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் மெட்ரோ ரயில், பேருந்துகள் திங்கட்கிழமை முதல் 100% இருக்கைகளுடன் செயல்படவும் மாநில அரசு அனுமதி …
-
ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட வல்லுனர்கள் இதை தெரிவித்துள்ள நிலையில் அவரது உறுப்புரிமையினை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றம் செல்ல முடியாது என்றும் கூறினார். நாட்டில் தேசிய பொருளாதாரம், ஜனநாயகக் கொள்கை ஆகியவை …
-
இலங்கைசெய்திகள்
மலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஈரோஸ் அமைப்பின் ஏற்பாட்டில் ஹற்றன் புட்சிட்டிக்கு முன்பாக காலை 11 மணியளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின்னர் பேரணியாக ஹற்றன் நகரத்திலுள்ள மணிகூட்டு கோபுரத்துக்கு முன்பாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், சிறுமியின் …
-
வடக்கு மாகாண பிரதம செயலாளர் நியமனத்தில் மாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர், முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோர் …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் ஆகஸ்ட் 1 முதல் பொதுமக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மாளிகை மீண்டும் திறப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readடெல்லி: ஜனாதிபதி மாளிகையும், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகமும் பொதுமக்கள் பார்வைக்காக ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன், இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி மாளிகையாக …
-
இலங்கைசெய்திகள்
ரிஷாட் மனைவி உள்ளிட்டோரை 48 மணி நேரம் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readவிசாரணைகளின் பின்னர் அவர்களை எதிர்வரும் ஜூலை 26 அன்று நீதிமன்றில் முன் ஆஜர்படுத்தவும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹட்டன், டயகம பிரதேசத்தை சேர்ந்த சிறுமி உயிரிழப்பு மற்றும் …
-
குருநகர் பகுதியில் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் கையாளப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் திடீர் சுற்றிவளைப்பினை இராணுவத்தினர் மேற்கொண்டனர். இதன்போதே TNT வெடி மருந்து மற்றும் 4 டெ்டனேட்டர்கள் ஆகியவற்றினை …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
அடுத்தடுத்து வெற்றிப் படங்களை குவிக்கும் பிரபு திலக்கின் புதிய படம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபல்வேறு களங்களில், தரமான படைப்பாக, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற “வால்டர், பாரிஸ் ஜெயராஜ்” போன்ற வெற்றிப்படங்களை தந்தவர் 11:11 Production Dr. பிரபு திலக் அவர்கள். தற்போது இயக்குநர் …
-
இந்தியாசெய்திகள்
சுற்றுச்சூழல் பாதிக்காமல் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள நிலையான சுரங்கக் கொள்கையை உருவாக்க வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readசென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் …