திங்கட்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான முதல் ஒலிம்பிக் ஸ்கேட்போர்ட் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த மோமிஜி நிஷியா வெற்றி பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் மூலம் அறிமுகமான “ஸ்கேட்போர்ட்டிங்” விளையாட்டின் முதலாவது தங்கப்பதக்கத்தை ஜப்பான் …
July 26, 2021
-
-
விளையாட்டு
ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை வெளியேற்றம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readடோக்கியோ,டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று வாள்வீச்சு விளையாட்டு நடைபெற்று வருகிறது. இதில், பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார். அவர் தனது முதல் …
-
செய்திகள்விளையாட்டு
பதக்கம் வெல்பவர்கள் 30 வினாடிகள் முகக்கவசத்தை கழற்ற அனுமதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readடோக்கியோ ஒலிம்பிக்கில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடுமையான சுகாதார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பதக்கம் வென்றவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாத்திரம் மேடையில் 30 விநாடிகள் வரை முகக்கவசங்களை கழற்ற அனுமதிக்கப்படுவார்கள் …
-
விளையாட்டு
ஒலிம்பிக் பதக்கத்துடன் நாடு திரும்பினார் மீராபாய் சானு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபுதுடெல்லி:ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் மீராபாய் சானு. பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் முக்கிய சட்ட மூலங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநாடாளுமன்றத்தின் பெகாஸஸ் விவகாரம், விவசாயிகளின் போராட்டம் என பல விடயங்களை எழுப்பி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முக்கிய சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் …
-
செய்திகள்விளையாட்டு
29 செக்கனுக்குள் முடிந்த போட்டியில் தோற்றார் ஜுடோ வீரர் சாமர
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readடோக்கியோ ஒலிம்பிக் போட்டித் திருவிழாவின் மூன்றாம நாளான இன்று இலங்கை போட்டியிட்ட ஜூடோவில் தோல்வியைத் தழுவிக்கொண்டது. இன்று காலை நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை சார்ப்பாக போட்டியிட்ட சாமர நுவன், …
-
நாட்டில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் பெய்துவரும் கடும்மழையின் காரணமாக இந்த நிலையேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரளை கின்ஸி வீதி, தும்முல்ல சந்தி மற்றும் ஆமர் வீதி உள்ளிட்ட வீதிகள் …
-
இந்தியாசெய்திகள்
பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள …
-
வடக்கு மாகாண பிரதமர் செயலாளராக சமன் பந்துலசேன தனது கடமைகளை இன்று (திங்கட்கிழமை) உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில், தனது கடமைகளை சமன் பந்துலசேன …
-
நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றில் ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் வெளியாக உள்ளது. இதில் அவர் …