டெல்டா வைரஸ் அதிகம் பரவும் கவலைகள் காரணமாக இலங்கை உட்பட பத்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத் தடையினை ஆகஸ்ட் இறுதி வரை பிலிப்பைன்ஸ் நீட்டித்துள்ளது. இந்த தகவலை பிலிப்பைன்ஸ் …
August 13, 2021
-
-
செய்திகள்விளையாட்டு
அவுஸ்திரேலியாவின் கொவிட் கட்டுப்பாடுகள் ஆஷஸ் தொடருக்கு ஆபத்து
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்த குளிர்கால ஆஷஸ் தொடர அனுமதிப்பதற்காக அவுஸ்திரேலிய அரசு தனது கடுமையான தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை தளர்த்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி டோம் ஹாரிசன் அழுத்தம் …
-
இந்தியாசெய்திகள்
இமாச்சல் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 14 பேர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readவட இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் மண்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து மேலும் நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் குறித்த அனர்த்தத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளதாக …
-
இலங்கைசெய்திகள்
பதவியினை துறந்தார் உபதவிசாளர் தி.இரவீந்திரன்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளராக பதவி வகித்த தி.இரவீந்திரன் அவர்கள் தனது பதவி விலகல் கடிதத்தினை பிரதேச சபை செயலாளரிடம் கையளித்துள்ளார். பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தொடர்பான விபரம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையில் நேற்று (வியாழக்கிழமை) மாத்திரம் 76 ஆயிரத்து 694 பேருக்கு, சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ், 2 இலட்சத்து 17ஆயிரத்து …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா உயிரிழப்புகள் பதிவு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 156 பேர், உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 620 ஆக …
-
நுவரெலியா- நோட்டன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 2 கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெறும் வேளையில், கடையில் இருந்தவர் வெளியில் சென்றிருந்தமையினால் அவர் …
-
இலங்கைசெய்திகள்
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுப்பிட்டியைச் சேர்ந்த (57 வயது) ஆண் ஒருவர் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார். அதேபோன்று வல்வெட்டித்துறை சேர்ந்த (75 வயது) முதியவர் ஒருவரும் நேற்று …
-
இலங்கைசெய்திகள்
யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்:வாள் வெட்டுக் குழு அட்டகாசம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயாழ்ப்பாணம்- கல்வியங்காடு ஆடியபாதம் வீதிக்கு அருகிலுள்ள பல்பொருள் அங்காடி மீது, பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்திய வாள் வெட்டுக்குழு, அங்குள்ள பொருட்களை உடைத்து சேதமாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால், அநாவசியமான பயணங்களை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) பொலிஸ் …