Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா உயிரிழப்புகள் பதிவு!

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா உயிரிழப்புகள் பதிவு!

1 minutes read

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 156 பேர், உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 620 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நேற்று, 3 ஆயிரத்து 039பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 45ஆயிரத்து 118 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 2 ஆயிரத்து 563 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 93ஆயிரத்து 357 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More