புதினா சட்னி, புதினா ஜூஸ், புதினா டீ, புதினா கசாயம், புதினா சூப் என எவ்வாறு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். புதினாவை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். …
November 6, 2021
-
-
மகளிர்
சிறுவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடுகளை எப்படிக் கண்டறிவது?
by வேங்கனிby வேங்கனி 3 minutes readபிள்ளைகளுக்கு பார்வைக் குறைபாடு இருந்தால் கல்வி கற்பது பெரும் பிரச்னையாக அமையும். அவ்வாறு பார்வைக் குறைபாடு உள்ளவர்களை அவர்களது செயல்பாடுகளை வைத்தே, நாம் எளிதில் கண்டு கொள்ளலாம். மழலைப்பள்ளி மாணவர்கள் …
-
உருளைக்கிழங்கில் பொரியல், சிப்ஸ், வறுவல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு – 2கடலை மாவு …
-
இந்தியாசெய்திகள்
வளர்ச்சி என்ற சொல்லில் இருந்து பல மைல்கள் தொலைவில் உள்ளோம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readடெல்லி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். சமீபத்தில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் இரண்டு மாதங்களில் கொரோனா வைரஸின் மற்றொரு அலை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅடுத்த இரண்டு மாதங்களில் மேலும் ஒரு கொரோனா தொற்று அலைக்கு நாடு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்களிலும் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் சதொசவில் அரிசி, சீனி கொள்வனவு செய்வோருக்கான அறிவிப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசதொச ஊடாக அரிசி மற்றும் சீனியை கொள்வனவு செய்பவர்கள் இன்று (சனிக்கிழமை) முதல் வேறு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல …
-
நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 339 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இதுவரை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 912 பேர் கொரோனா தொற்றிலிருந்து …
-
இந்தியாசெய்திகள்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாட்டில் அக்டோபர் 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. …
-
இலங்கைசெய்திகள்
அலி சப்ரியின் இராஜினாமாவை ஏற்கமறுத்தார் ஜனாதிபதி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்து நீதியமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்க மறுத்துவிட்டதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு நாடு ஒரே சட்டம் …
-
இந்தியாசெய்திகள்
எடப்பாடி பழனிசாமி தற்போது பலவீனமாக இருக்கிறார்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பலவீனமடைந்துவிட்டதாகவும், அதனால் தான் வார்த்தைகளை பயந்து பயந்து பயன்படுத்துவதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை …