கிளி/பிரமந்தனாறு மகா வித்தியாலய ஆசிரியர் தமிழவன் என்று அழைக்கப்படும் திரு ஜெகதீஸ்வரன் அவர்கள் அகால மரணமடைந்தார். தனது பணியை முடித்து கொண்டு நேற்று மாலை வீடு திரும்பிய போது பூநகரியில் …
April 2, 2022
-
-
அவசர நிலை பிரகடனம் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பொது …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
உனது கடலில் வேறொருவன் நீச்சலடிக்கிறான் | துவாரகன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read-துவாரகன் உனது கடலைபிரியமுடன் அவளுக்குப்பரிசளித்தாய்புனிதம் என்றார்புன்முறுவல் சேர்த்தார் கடலை விட்டுபெருவீதியில் நடக்க ஆசைப்பட்டாய்வாகன நெரிசலிடை முக்குப்பட்டாய்வானத்தால்பறந்தாவது செல்வேன் என்றாய் குறுக்குவழியேமுன்னோர் அனுபவம் முருங்கைக்காய் கட்டும்கறுத்தக்கொழும்பானும்பழைய விதிகள் என்றாய். முனியப்பருக்குப் பதில்முனியப்பரே …
-
இலங்கைசெய்திகள்
விரைவில் புதிய அரசாங்கம் | உதய கம்மன்பில
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read113ஐ நீக்கி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை; இடைக்கால அரசாங்கம்; பொதுத்தேர்தல் -உதய கம்மன்பில தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மை இழந்தால் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய …
-
இலங்கைசெய்திகள்
சர்வதேச நாணய நிதியம் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கைக்காக நடைமுறைப்படுத்தக்கூடிய கடன் திட்டம் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் வரும் நாட்களில் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அதன் பேச்சாளர் ஜெரி ரைஸை மேற்கோள்காட்டி வெளிநாட்டு …
-
இலங்கையில் ஏப்ரல் 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 31ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக …
-
8 மணித்தியாலம் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. Groups ABCDEF 4 hours from 8am to 12pm3 hours from 4pm …
-
இலங்கைசெய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் கைதான 21 பேர் பிணையில் விடுவிப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநுகேகொடை – மிரிஹான பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்கள் 21 பேர் தலா 100,000 ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கங்கொடவில நீதவான் முன்னிலையில் அவர்களை ஆஜர்படுத்திய போது …
-
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக திகழும் விஜய் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இதை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு …
-
2016-ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் …