தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், …
August 24, 2022
-
-
இலங்கைசெய்திகள்
தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் காணாமல் போன அடையாள அட்டைகளுக்காக பொலிஸ் அறிக்கைகளை பெறுவது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உத்தியோகபூர்வமற்ற முறையில் பொலிஸ் அறிக்கைகளை வழங்குவது தொடர்பில் ஆட்பதிவு …
-
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் பின்னரே நாடு திரும்ப முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க …
-
இலங்கைசெய்திகள்
உணவுப்பணவீக்கம் உயர்வாக உள்ள நாடுகளின் பட்டியலில் 5 ஆம் இடத்தில் இலங்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉலகளாவிய ரீதியில் உணவுப்பணவீக்கம் கூடிய முதல் 10 நாடுகளின் பட்டியலில் முறையே லெபனான், சிம்பாவே, வெனிசூலா, துருக்கி ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இலங்கை 5 ஆவது இடத்தில் இருப்பதுடன் அதன் …
-
இலங்கைசெய்திகள்
ஆசிரிய பயிலுனர்களுக்கு சலுகை வட்டியில் மாணவர் கடன் | அரசாங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதேசிய கல்வியல் கல்லூரிகளில் பயிற்சி பெறுகின்ற ஆசிரிய பயிலுநர்களுக்கு சலுகை வட்டியில் மாணவர் கடன் முறையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மூலம் …
-
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் குருநாகல், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மேல், …
-
சினிமாநடிகர்கள்
நடிகர் அமிதாப் பச்சனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தி திரையுல சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 79 வயதான அமிதாப் பச்சனுக்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. …
-
கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்கும் 13 வயது மாணவனின் சப்பாத்துக்குள் நாகபாம்பு குட்டியொன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றது. நேற்றுக் காலை 5.50 மணியளவில் பாடசாலைக்கு செல்வதற்காக அவசரம் …
-
மன்னார் மூர்வீதி பகுதியிலுள்ள வீடொன்றில் உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாவனைக்குதவாத 50 கிலோ நிறையுடைய 100க்கும் அதிகமான கோதுமை மா மூடைகள் மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களால் நேற்று …
-
நாட்டுமருத்துகடைகளில் கிடைக்கும் திரிபலா சூரணத்தை( கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் சேர்ந்த கலவை ) சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். சிறிது நேரம் கொதித்த பிறகு அதில் சிறிது …