சீன பள்ளி பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய படங்கள் இடம்பெற்றதால் கல்வி அதிகாரிகள் 27 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஆரம்ப கல்வி கணித புத்தகங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு …
August 24, 2022
-
-
இலங்கைசெய்திகள்
கொழும்பு – புறக்கோட்டையில் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகொழும்பு – புறக்கோட்டை பகுதியில் இன்று (24) காலை முச்சக்கரவண்டி ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. பொதுமக்களும் தீயணைப்பு பிரிவினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பொலிஸார் சம்பவம் தொடர்பில் …
-
கிராம சேவகர்கள் பிரிவுகளை பொருளாதார மறுமலர்ச்சி மையமாக மாற்றுவதற்கான திட்டத்தை செயல்படுத்துவதற்காக பிரதமரின் செயலாளரின் தலைமையில் குழுவொன்றை அமைக்க பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சில் 22ஆம் திகதி …
-
உலகம்செய்திகள்
மின்சார பற்றாக்குறை |பங்களாதேஷ் பாடசாலைகள் பூட்டு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமின்சார பற்றாக்குறையால் பங்களாதேஷ் பாடசாலைகளுக்கு மேலும் ஒருநாள் பூட்டு பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள மின்சார பற்றாக்குறையை குறைப்பதற்கு பாடசாலைகள் வாரத்தில் மேலும் ஒருநாள் மூடப்படுவதோடு அலுவலக நேரமும் குறைக்கப்பட்டுள்ளது என்று அரச …
-
-
இலங்கைசெய்திகள்
யாழ் ராணியில் கிளிநொச்சி நோக்கி பயணித்த உத்தியோகத்தர்கள் சிலர் பளையில் இறங்கி தப்பியோட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி இன்று (24) காலை பயணித்த உத்தியோகத்தகர்கள் பல பளை புகையிரத நிலையத்தில் இடை நடுவில் இறங்கி தப்பியோடியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, …
-
அனைத்து அரச ஊழியர்களும் இன்று (24) முதல் வழமை போன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் திறைசேரி செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தனவினால் சுற்றறிக்கை …
-
UNDP நிறுவனமும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து மின்சாரத்தில் இயங்கும் பஸ் மற்றும் முச்சக்கரவண்டிகளை சேவையிலீடுபடுத்துவதற்கான செயற்றிட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. எரிபொருள்நெருக்கடி மற்றும் சுற்றாடல் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் …
-
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கச் செல்லும் போது தனித்தனியாகச் செல்வதை விட முழுக் குழுவாகச் செல்வதே சிறந்தது என பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தார் சஜித்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவும் நிராகரித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் அதிகாரிகள் குழுவிற்கும் …