ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இன்னும் ஆறு மாத காலத்திற்கு மாத்திரமே பதவியில் இருக்கும்.ஆளும் தரப்பின் ஒருசிலர் தமது குறுகிய தேவைக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை மீண்டும் …
September 4, 2022
-
-
இலங்கைசெய்திகள்
கோட்டாபயவை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் | மரிக்கார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட தூரநோக்கற்ற தீர்மானங்கள் காரணமாகவே நாடு இன்று வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. மேலும் மக்களை உணவுக்காக போராடும் நிலைக்கு தள்ளிய கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக …
-
இலங்கைசெய்திகள்
கொரோனா தொற்றால் மேலும் 04 பேர் உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாட்டில் நேற்று (03.09.2022) கொரோனா தொற்றால் மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டவர்களில் ஆண் ஒருவரும், 60 …
-
புதுடெல்லி: ‘வியான்’ செய்தி சேனலின் நிர்வாக ஆசிரியர் பல்கி சர்மா உபாத்யாய் தனது பணியிலிருந்து நேற்று ராஜினாமா செய்துள்ளார். 2016-ம் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட வியான் டிவி, சர்வதேச …
-
உலகம்செய்திகள்
அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் சிறுவயது கட்டாய திருமணங்கள் | ஏபிசி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅவுஸ்திரேலியாவில் சிறுவர் திருமணமும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைப்பதும் அதிகரிக்கி;ன்றது என அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது. நியுசவுத்வேல்சிலும் விக்டோரியாவிலும் அதிகளவு காணப்படும் இந்த வகை திருமணங்களை எப்படி தடுத்து …
-
இலங்கைசெய்திகள்
கோட்டாபயவுக்காக மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனால் பரபரப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பிய போது அவரை பார்க்க முடியாத நபர் ஒருவர் மனைவியை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டாபய நேற்று முன்தினம் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி | நாளை நள்ளிரவு முதல் விலை குறைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readலிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இதற்கமைய, நாளை (05) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக லிட்ரோ நிறுவனம் …
-
இலங்கைசெய்திகள்
பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச்சூடு | ஒருவர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகாலி – பிட்டிகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிட்டிகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கஸ்வ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபரொருவர் மீது, அப்பகுதியில் …
-
இலங்கைசெய்திகள்
நீர்வீழ்ச்சிக்கருகில் செல்பி எடுக்க முயன்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபதுளை – ஹல்துமுல்ல, உடவெரிய பிரதேசத்தில் நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடவெரிய – சன்வெளி …