கோழிப் பண்ணையாளர்கள் கோழித் தீவனத்திற்கான விலை அதிகரிப்பு காரணமாக அநேகமானோர் முட்டை உற்பத்தியை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை முட்டை …
September 19, 2022
-
-
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் ஐக்கிய நாடுகள் புதிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இலங்கைக்கு உதவும் நோக்கில் நன்கொடைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா …
-
விளையாட்டு
மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் | இலங்கையின் 3 பெண் மத்தியஸ்தர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபங்களாதேஷில் நடைபெறவுள்ள மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மூன்று பெண் மத்தியஸ்தர்கள் கடமையாற்றவுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த இரண்டு கள மத்தியஸ்தர்களும் ஒரு பொது மத்தியஸ்தருமே …
-
சினிமாநடிகர்கள்
தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்த சந்திப் கிஷன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் ‘கேப்டன் மில்லர்’ எனும் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க நடிகர் சந்திப் கிஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக படக் …
-
இலங்கைசெய்திகள்
திருகோணமலையில் தமிழர் உரிமைக்காய் திரண்ட மக்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes read100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் திருகோணமலை பிரதார கடற்கரை பிரதேசத்தில் இன்று (19) மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. “வடக்கு கிழக்கு …
-
இலங்கைசெய்திகள்
குருந்தூர் மலை ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readமுல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலை தண்ணிமுறிப்பு பகுதியில் தமிழ்மக்களின் பூர்வீக நிலங்களான 632 ஏக்கர் காணிகள் குருந்தூர் மலை பௌத்த பிக்குவின் பங்கேற்போடு கடந்த 11 ஆம் திகதி தொல்பொருள் …
-
இலங்கைசெய்திகள்
தாமரை கோபுரத்தை பார்வையிடும் நேர அட்டவணையில் மாற்றம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடும் நேரம் நாளை (20) முதல் பொதுமக்களுக்காக திருத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி தாமரை கோபுரம் நாளை முதல் வார …
-
இலங்கைசெய்திகள்
வடக்கில் காணி உரிமைகளை மீளவும் மக்களுக்கு வழங்குக | JVP
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readவடக்கில் யுத்த காலங்களில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகள் இன்றளவிலும் மக்களுக்கு வழங்கப்படாதுள்ளது. இருப்பினும் இந்த சந்தர்ப்பத்தில் வடக்கில் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும் மக்களின் நம்பிக்கையை பெற …
-
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் …
-
இரண்டாம் எலிசபத் மகாராணியின் இறுதி கிரிகைகள் இடம்பெறவுள்ளமையை முன்னிட்டு , இன்று திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம் , உள்நாட்டலுவல்கள் , மாகாணசபை மற்றும் …