புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் மே தின நிகழ்வு!

கிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் மே தின நிகழ்வு!

0 minutes read

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய மே தின ஊர்வலமும், மேடை நிகழ்வும் இன்று பிற்பகல் கிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

இதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.