உங்கள்அழுகுரல்கேட்டிடும் பொழுதினில்எங்கள் இருதயம் பட்சியாய்ப் பறந்திடுமே நாளை எதுவந்த போதிலும்நந்திக்கடல் வரைநம்பிக்கை காலாய் நீண்டிடுமே வங்கக் கடல் வற்றினாலும்எங்கள் வேட்கைக் கடல்வற்றுமோ சிங்கா நீங்கள் தங்க மகன் வேங்கையர்கற்களை சுக்குநூறாக்கினும்வற்றாத …