உலகம் முழுக்க 17 நாடுகளில் இந்த நிறுவனம் லைகா மொபைல் என்ற செல்போன் சேவை இணைப்பு வழங்கி வரும் இங்கிலாந்தில் வாழும் இலங்கை தொழில் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா மீது …
May 16, 2023
-
-
தந்தை ஒருவர் தனது மகனைக் கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தந்தை மற்றும் மகனுக்கிடையில் வாய்த்தர்க்கம் அதிகரித்த …
-
இலங்கைசெய்திகள்
உறவுகளைத் தனித்தனியே நினைவேந்துங்கள்! – மஹிந்த கூறுகின்றார்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபோரில் உயிர் நீத்த உங்கள் உறவுகளை, உறவுகள் என்ற ரீதியில் நீங்கள் தனித்தனியே நினைவேந்துங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:– …
-
இலங்கையில் கதிர்காமத்தை அண்மித்த பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது என்று புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. இதற்கமைய நேற்றிரவு ரிக்டர் அளவுகோலில் 2.1 மெக்னிடியூட்டாக நில நடுக்கம் …
-
ஆசியாஉலகம்செய்திகள்
பழங்குடியினரிடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் உயிரிழப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readபாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்தில் நிலக்கரிச் சுரங்கத்தின் எல்லை தொடர்பாக இரண்டு பழங்குடியினருக்கு இடையே கடந்த 2 ஆண்டுகளாக தகராறு நீடித்து வருகிறது. இந்த நிலையில், குறித்த நிலக்கரி சுரங்கத்தை எல்லை …
-
இலங்கைசெய்திகள்
துப்பாக்கிச்சூட்டில் தந்தை மரணம்! – மகன் படுகாயம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் மாத்தறையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. தந்தையும் மகனும் பயணித்த மோட்டார் …
-
இலங்கைசெய்திகள்
ஊர்திப் பவனி, கஞ்சி வழங்கல் எதற்கு? – வீரசேகர கேள்வி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“போரில் இறந்த உறவுகளை வீட்டுக்குள் நினைவுகூரலாம். ஊர்திப் பவனி, கஞ்சி வழங்கல், விளக்கேற்றல் எதுவும் தேவையில்லை. அத்துடன் வடக்கு – கிழக்கில் உறவுகள் என்ற போர்வையில் புலிப் பயங்கரவாதிகளை ஆண்டுதோறும் …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
மெக்சிகோ இளைஞன் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி!
by இளவரசிby இளவரசி 0 minutes readமெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்புத் தெருவில் 18 வயது இளைஞன் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 9 …
-
உலகம்செய்திகள்
துருக்கி ஜனாதிபதி தேர்தல்: 2ஆவது சுற்று வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்
by இளவரசிby இளவரசி 1 minutes readதுருக்கி ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாததால் 28ஆம் திகதி 2ஆவது சுற்று வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் 2003ஆம் ஆண்டு முதல் தற்போதைய ஜனாதிபதி தாயீப் …
-
உலகம்செய்திகள்
நியூசிலாந்து தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு.!
by இளவரசிby இளவரசி 0 minutes readநியூசிலாந்து வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட விடுதி ஒன்றில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி …