போர்க் குற்றங்களுக்காக ரஷ்ய அதிபர் புட்டினைக் கைது செய்ய தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது நடந்த உக்ரைன் போரின்போது போர்க் குற்றம் புரிந்ததாக புட்டின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. …
July 22, 2023
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கையும் இந்தியாவும் நில ரீதியாக இணைப்பு! – சாத்திய ஆய்வு விரைவில் ஆரம்பம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“இலங்கை மற்றும் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழுமையை ஊக்குவிப்பதற்காக திருகோணமலை மற்றும் கொழும்புத் துறைமுகங்களுக்கான தரை மார்க்கமான பிரவேசத்தை விரிவாக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத் தொடர்பை …
-
விளையாட்டு
புலிக்கு பிறந்தது பூனையாகுமா! : தந்தையின் பாதையில் மலிங்கவின் மகன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித்மலிங்கவின் மகனும் வேகப்பந்துவீச்சில் திறமையை வெளிப்படுத்துகின்றார். மும்பாய் இந்தியன்ஸ் நியுயோர்க்கின் வலைப்பயிற்சிகளின் போது லசித்மலிங்கவின் மகன் டுவின் மலிங்க வேகப்பந்து வீச்சு திறமைகளை …
-
இலங்கைசெய்திகள்
சரத் வீரசேகர, ஜயந்த சமரவீர அரசியல் மனநோயாளிகள் | ரவிகரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readமுல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களின் பூர்வீகத் தொல்லியல் வழிபாட்டு அடையாளங்களை காணாமலாக்கிவிட்டு, அதன் மீது பௌத்த வரலாறுகளை எழுதி குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் இடமாக்கும் …
-
இலங்கைசெய்திகள்
உண்மையைக் கூறிப் பிரச்சினையைத் தீர்ப்போம்! – ஜே.வி.பி. சபதம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“நாம் ஆட்சியைக் கைப்பற்றினால் முதலில் செய்வது மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது. அது இந்த அரசு செய்யாத வேலை. அதேவேளை, பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்கள் பற்றி ஆய்வு செய்வோம். பாதிப்பை நிவர்த்தி …
-
இலங்கைசெய்திகள்
தென்மராட்சியில் ரயில் மோதி வயோதிபர் உயிரிழப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம், தென்மராட்சி, மீசாலை – புத்தூர் சந்திக்கு அருகாமையில் ரயில் மோதி வயோதிபர் ஒருவர் சாவடைந்துள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவீதி விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை உயிரிழந்துள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
மரம் முறிந்து விழுந்ததில் இருவர் மரணம்! – மூவர் படுகாயம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமரம் முறிந்து விழுந்ததில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் 3 வருடங்களில் 7,172 பேர் பரிதாபப் பலி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கையில் கடந்த மூன்று வருடங்களில் (2020, 2021 மற்றும் 2022) வீதி விபத்துக்களில் 7 ஆயிரத்து 172 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
பொலிஸ் நிலையத்தில் ஒருவர் மயங்கி வீழ்ந்து சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யச் சென்ற ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.