“நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் எனக்கு ஆதரவு வழங்கினால் மக்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் இந்த ஜனாதிபதிப் பதவிக் காலத்தில் தீர்வு காண்பேன்” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க …
August 5, 2023
-
-
இலங்கைசெய்திகள்
அமைச்சுப் பதவி பறிபோகின்றதா? – கெஹலிய விளக்கம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசுகாதார அமைச்சுப் பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் கோரிக்கை எதையும் விடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
-
நிலவு குறித்த ஆய்வில், அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் முன்னிலையில் இருந்து வருகிறது. 2008-ம் ஆண்டு சந்திரயான் 1, 2019-ம் ஆண்டு சந்திரயான் 2 ஆகிய விண்கலங்களை நிலவு …
-
மணிப்பூரில் கடந்த மே -3 ஆரம்பமாகிய கலவரம் இன்று வரை அமைதி காணா நிலையில் உள்ளது . மனித உரிமை மீறல் பல மடங்கு நடைப்பெற்ற வண்ணம் உள்ளது .மெய்தி …
-
கருங்கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஜார்ஜியா நாட்டில் உள்ள ஷோவி மலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள பள்ளத்தாக்கில் சேறுகளுடன் மரங்கள் உள்ளிட்டவை சரிந்து விழுந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி …
-
மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ சார்ந்த ட்ராக் பிக்கப் ஆகஸ்ட 15ஆம் திகதி அறிமுகமாகி உள்ளது.இதனை தொடர்ந்து தார் இ என்ற மேலும் ஒரு மொடலும் அறிமுகமாக உள்ளது. மும்பையின் தலைமையிடமாக …
-
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
சுவடுகள் 41 | ‘காய்ச்சல்’ | டாக்டர் ரி. கோபிசங்கர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 10 minutes readஉடம்பு கொஞ்சம் ஏலாத மாதிரி இருந்திச்சுது , lectures ஐ cut பண்ண ஏலாது எண்டு போட்டு கம்பஸுக்கு வந்தா உடம்பு சுடுற மாதிரி இருந்திச்சுது. காயுதா காயேல்லையா எண்டு …
-
இலங்கைசெய்திகள்
வர்த்தமானி மீளப்பெறப்படவேண்டும் | சுழிபுரத்தில் போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (05) சுழிபுரத்தில் போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தை தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பாறளை முருகன் ஆலயத்தை நோக்கி பேரணி இடம்பெற்றது. …
-
இலங்கைசெய்திகள்
மூதூரில் இனப்படுகொலை செய்யப்பட்ட 17 தமிழர்களுக்கு பிரான்ஸில் நினைவேந்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமூதூரில் இன ரீதியாக படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களை நினைவுகூரும் 17வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வானது நேற்று வெள்ளிக்கிழமை (04) காலை 11 …