“நாட்டில் தொடர்ந்தும் இனவாதம் கக்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளை அரசு உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.”
August 19, 2023
-
-
இலங்கைசெய்திகள்
யாழில் 130 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – முள்ளியான் கடற்பரப்பில் வைத்து இன்று (19) அதிகாலை கேரள கஞ்சாவுடன் ஒருவரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
மக்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும்! – யாழில் பாலித கோரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும்போது அதனை மீட்டெடுத்தவர் ரணில் விக்கிரமசிங்கவே. அந்தத் தருணத்தில் எந்தவொரு எதிர்க்கட்சித் தலைவரும் முன்வரவில்லை.”
-
இலங்கைசெய்திகள்
அயராது பாடுபட்டு ரணிலை வெல்ல வைப்போம்! – மொட்டு’ எம்.பி. உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெறச் செய்வதற்குப் பாடுபடுவார்கள். மக்கள் ஆணையற்ற சிலரின் கருத்துக்களை மக்கள் நிச்சயம் நிராகரிப்பர்.”
-
இலங்கைசெய்திகள்
13ஐ எதிர்க்க ‘மொட்டு’க்கு உரிமை இல்லை! – நிமல் லன்சா சுட்டிக்காட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“அதிகாரப் பகிர்வு தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு, அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் …
-
இலங்கைசெய்திகள்
தேசிய பாதுகாப்பு குறித்து மீளாய்வு! – ரணில் அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான மீளாய்வொன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். இதன்போது புதிய பொருளாதாரப் போக்குகளைப் போன்றே காலநிலை மாற்றம் உள்ளிட்ட அனைத்து காரணிகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும்.”
-
இலங்கைசெய்திகள்
சு.கவின் மாநாட்டுக்கு சந்திரிகாவுக்கும் அழைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரை அழைப்பதற்கு அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்
யாழில் கோர விபத்து! கணவன் பலி; மனைவி படுகாயம்!!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் கணவன் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். மனைவி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
தீர்வு காணாவிடின் வன்முறையே வெடிக்கும்! – மொட்டு எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“குருந்தூர்மலை விவகாரத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைந்து தீர்வு காண வேண்டும். இல்லையேல் அங்கு பௌத்தர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வன்முறைதான் வெடிக்கும்.”
-
இலங்கைசெய்திகள்
ஐ.தே.கவுக்குள் நான்கு பதவிகளைத் தவிர ஏனையவை ‘அவுட்’
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபிரதான நான்கு பதவிகளைத் தவிர கட்சியின் ஏனைய பதவி நிலைகளை இல்லாது செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது என அறியமுடிகின்றது.