தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநோன்பு இருந்து உயிர்த் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தமிழர் தாயகமான …
September 15, 2023
-
-
உலகம்செய்திகள்முக்கிய செய்திகள்
சோம்பேறி குடிமகன் பட்டத்துக்கான போட்டி
by இளவரசிby இளவரசி 1 minutes readஐரோப்பாவில் உள்ள குட்டி நாடான மான்டெனெக்ரோவில் ஒவ்வொரு ஆண்டும் ‘சோம்பேறி குடிமகன்’ போட்டி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான போட்டி கடந்த மாதம் தொடங்கி 26 நாட்களை கடந்து நடைபெற்று …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் காணாமல்போன பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகிளிநொச்சியில் கசிப்புக் கும்பலைத் துரத்திச் சென்ற நிலையில் காணாமல்போன பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாத்தறையைச் சேர்ந்த சதுரங்க (வயது 28) எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். …
-
உலகம்செய்திகள்
நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ள வெனிசுலா
by இளவரசிby இளவரசி 0 minutes readநிலவுக்கு மனிதர்களை அனுப்ப வெனிசுலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக சீனாவின் உதவியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக வெனிசுலா தெரிவித்துள்ளது. இது தொடர்பில், சீன தலைநகர் பெய்ஜிங்கில் சீனா-வெனிசுலா உயர்மட்ட அதிகாரிகள் …
-
உலகம்செய்திகள்முக்கிய செய்திகள்
ராட்சத கிரேன் விழுந்து 6 தொழிலாளர்கள் சீனாவில் பலி
by இளவரசிby இளவரசி 0 minutes readசீனாவின் ஜியான்யாங் மாகாணத்தில் உள்ள துவோ ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி நடைபெற்று கொண்டிருந்த நிலையில், நேற்று ராட்சத டவர் கிரேன் திடீரென …
-
இலங்கைசெய்திகள்
யாழில் பஸ்ஸிலிருந்து இறங்கியவர் மயங்கி வீழ்ந்து சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் – நாவற்குழியில் உள்ள தனது பணியிடத்துக்கு பஸ்ஸில் சென்றவர் பஸ்ஸிலிருந்து இறங்கிய நிலையில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். பனை அபிவிருத்தி சபையில் பணிபுரியும் மட்டுவிலைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சதீஸ்குமார் …
-
இலங்கைசெய்திகள்
மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மை வெளிவர வேண்டும்! – நீதி அமைச்சர் கருத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகள் வெளிவர வேண்டும். இந்த விடயத்தில் அரசு அக்கறையுடன் செயற்படுவதனால்தான் அகழ்வாய்வுக்கென நிதியையும் ஒதுக்கியுள்ளது.” – இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச …
-
இலங்கைசெய்திகள்
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மேலும் 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மேலும் 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன.
-
இலங்கைசெய்திகள்
பகிடிவதை குறித்து முறையிட விசேட தொலைபேசி இலக்கம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கை பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். …
-
இலங்கைசெய்திகள்
எம்.பிக்களின் கருத்துக்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் கூட்டிணைவு அதிருப்தி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“நீதிபதிகளால் அவர்களுக்காகப் பேச முடியாது என்பதை நன்கு அறிந்துகொண்டு, நாடாளுமன்ற சிறப்புரிமை என்ற போர்வையின் கீழ் நீதிபதிகள் மற்றும் நீதிமன்றச் செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை வெளியிடும் போக்கு …