இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தலைவர்கள் ஒன்றிணைந்த சந்திப்பொன்றை நேரடியாக மேற்கொள்வது தொடர்பில் இதுவரையில் அத்தலைவர்களுள் இணக்கப்பாடில்லாத நிலைமைகள் தொடர்கின்றன. தமிழர்களின் இனப் பிரச்சினை உட்பட ஏனைய விடயங்கள் …
September 17, 2023
-
-
லிபிய வெள்ளத்தில் மக்கள் உயிரிழக்க அரசே காரணம். லிபிய அரசு 20 ஆண்டுகளாக அணைகளை முறையாக பராமரிக்காததாலேயே அவை உடைந்து 11 ஆயிரம் பேர் உயிரிழக்க நேர்ந்ததாக ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த …
-
-
உலகம்செய்திகள்
துருக்கி ஜனாதிபதியின் சிறப்பு ஆலோசகர்கள் 15 பேர் இராஜினாமா
by இளவரசிby இளவரசி 0 minutes readதுருக்கியில் ஜனாதிபதியின் சிறப்பு ஆலோசகர்கள் 15 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. துருக்கியில் 2014-ம் ஆண்டு முதல் ஜனாதிபதிதாயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று …
-
உலகம்செய்திகள்முக்கிய செய்திகள்
திருமண ஊர்வலம் சென்ற மணமகன் உள்ளிட்ட 9 பேர் பலி
by இளவரசிby இளவரசி 0 minutes readபாகிஸ்தானின் சிந்து மாகாணம் பாபர்லோய் பகுதியில் திருமண விழாவுக்காக மணமகன் வீட்டார் சென்ற வேன் விபத்துக்கு உள்ளானது. கோட்கியில் உள்ள சுக்கூர்-முல்தான் நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த வேன் சாரதியின் கட்டுப்பாட்டை …
-
இலங்கைசெய்திகள்
13 ஐ ரணில் நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும்! – சந்திரிகா வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இலங்கையில் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய உண்மையான தேவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கின்றது. அதற்கான முழு ஆதரவை ரணிலுக்கு வழங்க நான் தயாராக இருக்கின்றேன்.” …