“இலங்கையில் 220 இலட்சம் மக்களின் மனதில் குடிகொண்டுள்ள கிரிக்கெட் விளையாட்டுடன் நிறைவேற்று அதிகாரம், சட்ட மன்றம், நீதித்துறை, திருடர்கள் மற்றும் இலஞ்ச, ஊழல் மோசடிக்காரர்கள் சூழ்ச்சியாடுவதற்கு இடமளிக்க முடியாது.” – …
November 7, 2023
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழுவுக்குத் தடை உத்தரவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் இடைக்காலக் குழுவை நியமிப்பது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தலைச் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை கிரிக்கெட் பிரச்சினைக்குத் தீர்வு காண அமைச்சரவை உப குழு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கை கிரிக்கெட் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, கிரிக்கெட் பிரச்சினை பற்றியும் …
-
இலங்கைசெய்திகள்
மக்களை அரசு முடக்க இடமளியோம்! – சுமந்திரன் திட்டவட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“மக்கள் ஆணை இல்லாத அரசு மக்களை முடக்கும் வகையிலான சட்டங்களை உருவாக்க முயற்சி செய்கின்றது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் …
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பை நடத்தினார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை 5 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. நாடாளுமன்றம் இன்று கூடியுள்ள நிலையில் நேற்று …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
அழிவின் விளிம்பில் பாலஸ்தீன ஊடகங்கள் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readஅழிவின் விளிம்பில் பாலஸ்தீன ஊடகங்கள்: களப்பணியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் ! —————————————————— – ஐங்கரன் விக்கினேஸ்வரா (பாலஸ்தீன போராட்டத்தில் ஊடகங்கள் சந்தித்த சவால்களும், அத்துமீறல்களும் எண்ணிலடங்காதவை. தற்போதய இஸ்ரேல்-பாலஸ்தீனம் போரால் இதுவரை 36 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு உறுதி செய்துள்ளது) 1948 இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் தொடக்கத்தில் இருந்து வெளிநாட்டு போர் நிருபர்கள், தொழில்முறை ஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர்கள் …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பில் மாணவர்கள் கைது- பேர்ள் அமைப்பு கண்டனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமட்டக்களப்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் என்ற அமைப்பு பேர்ள் எனவும் தெரிவித்துள்ளது பேர்ள் அமைப்பு இது குறித்து தெரிவித்துள்ளதாவது …
-
இலங்கைசெய்திகள்
இன்று நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள வேலை நிறுத்தத்தில் தபால் ஊழியர்கள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகண்டி மற்றும் நுவரெலியாவில் உள்ள தபால் அலுவலகங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை (07) நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள வேலை நிறுத்தத்தில் …
-
இலங்கைசெய்திகள்
ஒட்டிசுட்டானில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஒட்டிசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமளங்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (06) இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலே மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, …
-
இலங்கைஉலகம்செய்திகள்
ரணில் அரசின் மீதான நம்பிக்கை 10 சதவீதத்திற்கும் குறைவு
by இளவரசிby இளவரசி 1 minutes readநாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் இலங்கை அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது தெரியவந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது இலங்கையில் 10%க்கும் குறைவானவர்களே …