செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இரண்டாவது நாளாகவும் தொடரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்

இரண்டாவது நாளாகவும் தொடரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்

1 minutes read

வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டவர்களின்  உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட  தொடர் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது. 

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்பு துணிகளால் முகத்தை மறைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக குறித்த போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More