0
ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல இன்று (18) யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இரண்டுநாள் விஜயமாக யாழ்.செல்லும் அவர் நயினாதீவுக்குச் செல்லவுள்ளதுடன் வட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள புதிய தபால் நிலையத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.