செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றலில் குழப்பம் | இராணுவத்தினர் குவிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றலில் குழப்பம் | இராணுவத்தினர் குவிப்பு

0 minutes read

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றல் பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து பொலிஸார், இராணுவம் குவிக்கப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றலில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக இன்று கொண்டு வரப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினால் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்தப் பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More