செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அர்ஜுன் அலோசியஸிற்கு எதிரான வழக்கு செப்டம்பரில் விசாரணைக்கு!

அர்ஜுன் அலோசியஸிற்கு எதிரான வழக்கு செப்டம்பரில் விசாரணைக்கு!

0 minutes read

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதற்கிடையில், செப்டம்பர் 6 ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வழக்கின் இரண்டாவது சாட்சிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More