செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு குசல் ஜனித் பெரேராவிற்கு கொரோனா தொற்று

குசல் ஜனித் பெரேராவிற்கு கொரோனா தொற்று

1 minutes read

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் குசல் ஜனித் பெரேராவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

காயத்தலிருந்து மீண்ட குசல் பெரேரா, பயிற்சி நடவடிக்கைகளுக்காக பி.சி.ஆர். சோதனை மேற்கொண்டேபோதே அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் செப்டெம்பர் தொடக்கத்தில் தென்னாபிரிக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் குசல் பெரேரா விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More