செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் ஒரே நாளில் சைனோபார்ம் தடுப்பூசி 1வது டோஸ் 85 ஆயிரத்து 784 பேருக்கு செலுத்தப்பட்டது!

இலங்கையில் ஒரே நாளில் சைனோபார்ம் தடுப்பூசி 1வது டோஸ் 85 ஆயிரத்து 784 பேருக்கு செலுத்தப்பட்டது!

1 minutes read

அதேபோன்று நேற்றைய தினம் சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ், 1இலட்சத்து 69 ஆயிரத்து 591 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் இதுவரை 8 இலட்சத்து 90ஆயிரத்து 368 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரை 1 இலட்சத்து 59ஆயிரத்து 089 பேருக்கு, ஸ்புட்னிக் ஏ தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும், 43ஆயிரத்து 450 பேருக்கு ஸ்புட்னிக் ஏ தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று இதுவரை 4 இலட்சத்து 24 ஆயிரத்து 105 பேருக்கு, ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதுடன் 2 இலட்சத்து 40ஆயிரத்து 74 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்ததப்பட்டுள்ளது.

இதேவேளை 7 இலட்சத்து 72 ஆயிரத்து 936 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 7 இலட்சத்து 37ஆயிரத்து 379 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More