செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு: 30 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

இலங்கை ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு: 30 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

1 minutes read

அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாட்டை ஒரே நேரத்தில் தீர்ப்பதற்கு, 30 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) 76 ஆவது வரவு செலவு திட்டத்தை முன்வைத்து, உரையாற்றும்போதே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.

இந்த தொகை மேலதிகமாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றது எனவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது உரையில் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More