0
நவரசம என்ற கவிதைத் தொகுப்பு நூலில், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எழுதியுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர், கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.