செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் குறைந்து வரும் வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்க நடவடிக்கை!

இலங்கையில் குறைந்து வரும் வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்க நடவடிக்கை!

0 minutes read

நாட்டின் குறைந்து வரும் வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் அதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்தார்.

இதேவேளை ஆண்டின் இறுதிக்குள் மத்திய வங்கியினால் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வெளிநாட்டு கையிருப்புகளை திரட்ட முடியும் என ஆளுநர் கப்ரால் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More