செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் செவ்வாழை பழத்தை தினமும் இரவு சாப்பிடுவதால் ஏற்படும் பாரிய மாற்றங்கள் ??..

செவ்வாழை பழத்தை தினமும் இரவு சாப்பிடுவதால் ஏற்படும் பாரிய மாற்றங்கள் ??..

1 minutes read

செவ்வாழையில் எண்ணிலடங்காத சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. தினந்தோறும் இரவு வேளைகளில் செவ்வாழைப்பழம் சாப்பிட பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை குறைவு பிரச்சனைகள் நீங்கும்.செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கிறது.

மலச்சிக்கல் இருப்பவர்கள், மூல நோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் நோயில் இருந்து விடுபடலாம்.

வயது முதிர்வால் ஏற்படும் கண்பார்வை குறை உள்ளவர்கள் 21 நாட்கள் தினமும் செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் கண் நன்றாக தெரியும்.பல் வலி, பல்லசைவு போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.

நன்றி | Lanka VBC

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More