செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் எதிர்வரும் 10 நாட்களுக்கு மின் தடை ஏற்படும்!

இலங்கையில் எதிர்வரும் 10 நாட்களுக்கு மின் தடை ஏற்படும்!

0 minutes read

அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர் முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்துக்கு அமைய மின்துண்டிப்பு ஏற்படக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே முன்நடவடிக்கையாக பொதுமக்களை அறிவுறுத்த மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More