செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சர்வ கட்சி மாநாடு ஆரம்பமாகியுள்ளது.

சர்வ கட்சி மாநாடு ஆரம்பமாகியுள்ளது.

0 minutes read

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் சர்வ கட்சி மாநாடு ஆரம்பமாகியுள்ளது.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தி சில கட்சிகள் இதில் கலந்துகொள்வதில்லை என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வ கட்சி மாநாடு இன்று(23) கொழும்பில் நடைபெறவுள்ளது.

எனினும், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில கட்சிகள் இதில் கலந்துகொள்வதில்லை என அறிவித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளே மாநாட்டில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளன.

இதனிடையே, ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று(22) நடைபெற்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More