செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

0 minutes read

நாlட்டில் நேற்று (18.04.2022) கொரோனா தொற்று  காரணமாக ஒரே ஒரு மரணம் மாத்திரம் பதிவாயுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,496 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More