புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புதிய பிரதமரை நியமித்து அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை |ஜனாதிபதி

புதிய பிரதமரை நியமித்து அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை |ஜனாதிபதி

0 minutes read

புதிய பிரதமரை நியமித்து, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களை நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

இன்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போது ஜனாதிபதி இந்த கருத்துக்களை வௌியிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More