0
நீளமான மஞ்சள் துண்டு ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் ஒரு முனையை விளக்கின் ஒளியில் காண்பித்து அங்கே நெருப்பு பற்றியதும் புகை வர ஆரம்பிக்கும். அந்தப் புகையை லேசாக முகர்ந்து வர ஜலதோஷம் குணமாகும்.
எலுமிச்சம் பழத்தின் சாறு, தண்ணீர், தேன் இம்மூன்றையும் சம அளவு எடுத்து கலந்து அருந்திவர சளி, ஜலதோஷம் அகலும்.
நன்றி தினசரி