செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மனிதாபிமான அடிப்படையில் கோட்டபாயவிற்கு அனுமதி | தாய்லாந்து பிரதமர்

மனிதாபிமான அடிப்படையில் கோட்டபாயவிற்கு அனுமதி | தாய்லாந்து பிரதமர்

0 minutes read

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு மனிதாபிமான அடிப்படையில்தாய்லாந்தில் தங்குவதற்கு இடமளித்துள்ளதாக தாய்லாந்து பிரதமர்பிரயுத் சான் ஓசா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் மனிதாபிமான கரிசனைகளின் அடிப்படையிலானது,இது தற்காலிகமாக தங்குவதற்கான அனுமதிதான் என்ற வாக்குறுதியை வழங்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More