செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு

இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு

2 minutes read

காலமான இரண்டாம் எலிசபெத்தின்மகாராணியின் உடல் பல நாள்கள் பொது மக்கள் அஞ்சலிக்காக பார்வைக்கு வைக்கப்பட்ட நிலையில், இன்று திங்கள்கிழமை விமர்சையான அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடக்கிறது.

1952ஆம் ஆண்டு பிரித்தானியா மற்றும் பொதுநலவாய நாடுகளின் தலைவியாக திகழ்ந்த இரண்டாவது எலிசபெத் மகாராணி உயிரிழந்ததை அடுத்து, 70 வருடங்கள் 214 நாட்கள் அவர் பொறுப்புடன் வகித்த தலைமைப் பதவி கடந்த 8ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அன்று முதல் இன்று வரை மகாராணியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் பல்வேறு சடங்குகள் நடத்தப்பட்டன.

மகாராணியின் பூதவுடலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட  உலக தலைவர்கள் பலரும் இறுதி அஞ்லி செலுத்தினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More