செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 30 வருடங்களுக்கு பின்னர் தனது முதலாவது ஏற்றுமதி | திருகோணமலை துறைமுகம்

30 வருடங்களுக்கு பின்னர் தனது முதலாவது ஏற்றுமதி | திருகோணமலை துறைமுகம்

1 minutes read

30 வருடங்களுக்கு பின்னர் தனது முதலாவது ஏற்றுமதியை திருகோணமலை துறைமுகம் மேற்கொண்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.

இந்த முதல் ஏற்றுமதி கப்பலில் புல்மோட்டை கனிய மணல் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கனிய மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கனிய மணலை சீனாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More