செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ‘மொட்டு’க் கட்சி தவிசாளர் கைது!

‘மொட்டு’க் கட்சி தவிசாளர் கைது!

0 minutes read

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வசமுள்ள மாவனல்லை பிரதேச சபையின் தவிசாளர் சமந்த ஸ்டீபன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணி ஒன்றுக்கு அனுமதி வழங்குவதற்காக 20 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் அவர் இலஞ்ச, ஊழல் விசாரணைக் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, அவரது சாரதியும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More