செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மண்மேடு சரிந்து இளம் பிக்கு சாவு!

மண்மேடு சரிந்து இளம் பிக்கு சாவு!

0 minutes read

மண்மேடு சரிந்து விழுந்ததில் 18 வயதுடைய பௌத்த பிக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.

பேராதனை, ஏந்தடுவாவ புராதன விகாரை வளாகத்திலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை விகாரையின் மேல் முற்றத்தில் குறித்த தேரர் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையிலேயே மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதனால் மண்ணுக்குள் புதையுண்டு படுகாயமடைந்த தேரர் பேராதனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More