செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 2 பிள்ளைகளைக் கொலைசெய்து விட்டு தந்தை தற்கொலை!

2 பிள்ளைகளைக் கொலைசெய்து விட்டு தந்தை தற்கொலை!

0 minutes read

தந்தை ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்தச் சோக சம்பவம் கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட மாவனல்லை – அரநாயக்கவில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

33 வயதான குடும்பஸ்தரும், அவரின் இரண்டு பிள்ளைகளான 6 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More