செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பில் பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல்!

கொழும்பில் பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல்!

0 minutes read

கொழும்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இன்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டப் பேரணி மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகங்களைப் பொலிஸார் நடத்தியுள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு அருகில் வைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இடப்பட்டிருந்த பொலிஸ் வீதித் தடைகளை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் பயணிக்க முயற்சித்த போதே நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More