செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோட்டாவின் வீட்டுக்கு முன் 3ஆயிரம் படைகள்

கோட்டாவின் வீட்டுக்கு முன் 3ஆயிரம் படைகள்

0 minutes read

ஒரு வருடகாலத்திற்கு முன்னர் மிரிஹானவில் கோட்டாபய ராஜபக்சவின் வீட்டின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒருவருட பூர்த்தியை குறிக்கும் விதத்தில் அந்த பகுதியில் நிகழ்வொன்று இடம்பெறவுள்ள நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவருடகாலத்தின் முன்னர் அவ்வேளை ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்சவின்  மிரிஹான வீட்டின் முன்னால் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தை நினைவுகூரும் வகையில் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மிரிஹானவில் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையிலேயே அந்தபகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மிரிஹான ஆர்ப்பாட்டத்தின் பின்னரே கோட்டா கோ கம உருவாக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More