செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருகோணமலையில் வெலிக்கடை தியாகிகள் நினைவு கூரும் நிகழ்வு:ஒலிப்பதிவு இணைப்பு

திருகோணமலையில் வெலிக்கடை தியாகிகள் நினைவு கூரும் நிகழ்வு:ஒலிப்பதிவு இணைப்பு

1 minutes read

திருகோணமலையில் இன்று வெலிக்கடை தியாகிகள் நினைவு கூரும் நிகழ்வு நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் கொல்லப்பட்ட ஈழ மக்கள் விடுதலை இயக்கத்தின் போராளிகளை நினைவு கூரும் நிகழ்வு இன்று மாலை 4 மணி அளவில் திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஈழ மக்கள் விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

அவருடன் திருகோணமலையைச் சேர்ந்த ஈழ மக்கள் விடுதலை இயக்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

போராளிகளின் படங்களுக்கு பூத்தூவி அஞ்சலி செலுத்தி, நினைவு தீபமும் ஏற்றப்பட்டது. 2 நிமிட நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More