செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “கொழும்பு நிதி வலயமாக” மாற்றும் புதிய சட்டம் இவ்வாண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு!

“கொழும்பு நிதி வலயமாக” மாற்றும் புதிய சட்டம் இவ்வாண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு!

0 minutes read

கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பில் தேவையான சட்ட ஏற்பாடுகளுடன் துறைமுக நகரத்தை “கொழும்பு நிதி வலயமாக” மாற்றுவதற்கு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் இதனுடன்  தொடர்புடைய சட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற  2023 வர்த்தக மத்தியஸ்தம் தொடர்பான  மாநாட்டில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டலாறு தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More